எழுப்புதல் விரும்புவோர் முகாம்
எழுப்புதல் விரும்புவோர் முகாம்
நாள் : 19.11.2022 ( சனிக்கிழமை )
நேரம் : மாலை 6:00 முதல் 8:30 வரை
இடம் : S.G.S delight hall (பழைய பிரியம் மண்டபம்), W.C.C அருகில், நாகர்கோவில்.
சிறப்புச் செய்தியாளர் : சகோ. டேவிட் கணேசன்
எழுப்புதலை விரும்புகிறவர்களா நீங்கள் வாருங்கள்...
பிறரையும் அழைத்து வாருங்கள்...