வாலிபர் எழுப்புதல் முகாம் 2023
கிராம மிஷனெரி இயக்கம்
நடத்தும்
வாலிபர் எழுப்புதல் முகாம் 2023
ஒரு இலட்சம் வாலிபர்களை ஆண்டவருக்கென்று சீஷர்களாய் எழுப்பும் முகாம்.
நாள் : மே 1 2023 (திங்கள் கிழமை)
நேரம் : மதியம் 3 மணி முதல் 8 மணி வரை
இடம் : மொராய் சிட்டி, ஏர்போர்ட் அருகில், திருச்சி.
செய்தியாளர்கள்
சகோ. K. டேவிட் கணேசன்
(கிராம மிஷனெரி இயக்கம் விருதுநகர்)
சகோ மோகன் சி.லாசரஸ்
(இயேசு விடுவிக்கிறார் நாலுமாவடி)
தொடர்புக்கு 9486142610